போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அர்மேனிய பிரதமரின் மனைவி.
நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் அர்மேனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து மோசமடைந்து வருவதால், எல்லைப் பாதுகாப்பை வழங்குவதில் அர்மேனியா இராணுவத்திற்கு உதவும் நோக்கத்தில் அர்மேனியா பிரதமர் நிகோல் பாஷினியனின் மனைவி அன்னா ஹகோபியான் மற்ற 13 பெண்களுடன் இராணுவப் போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஹக்கோபியான், நான் உட்பட 13 பெண்களைக் கொண்ட ஒரு பிரிவு இன்று இராணுவ போர் பயிற்சியை தொடங்கியுள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் எங்கள் எல்லைகளின் பாதுகாப்பிற்கு உதவ நாங்கள் புறப்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…