ஒரு வாரம் விளையாடி டிக்கெட் டூ ஃபினாலே போவதற்கு 91 நாட்கள் சரியாக இருந்தற்க்காக இறுதி சுற்று சென்று இருப்பது தனக்கு மகிழ்ச்சி என ஆரி கூறியுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் நிறைவு கட்டத்தை எட்ட போகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் நேரடியாக பைனலுக்கு செல்லக்கூடிய போட்டியாளர் ஒருவர் டாஸ்க் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டார், சோம் அதில் வெற்றி பெற்ற நிலையில், தற்பொழுது ஆரி மக்கள் ஓட்டுகள் மூலமாக பைனல் செல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கூறிய ஆரி, ஒரு வாரம் விளையாடி சரியாக இருந்ற்க்காக நான் டிக்கெட் டூ ஃபினாலே போக வேண்டுமா, அல்லது 91 நாட்கள் சரியாக இருந்ததற்கு மக்கள் ஆதரவுடன் டிக்கெட் டூ ஃபினாலே போக போகிறேனா என்ற கேள்வி எனக்குள் இருந்தது. தற்பொழுது இதனால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார். மேலும் பெண்கள் எப்போதுமே குறைந்தவர்கள் கிடையாது, அன்று நடைபெற்ற போட்டியில் அந்தப் பாடல் போடும்பொழுது ஆஸ்கார் விருது கொடுத்த ஒரு உணர்வு உருவாகி இருக்கும் என பாலா கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…