யாரு தோற்பானோ அவனை ஜெயிக்க வைப்பது தான் கெத்து!

Published by
Rebekal

யாரு தோற்பானோ அவனை ஜெயிக்க வைப்பது தான் கெத்து என பாலா கூறுகிறார். 

சண்டைக்கும் பிரச்சனைகளுக்கும் அளவின்றி கடந்த 30 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த வீட்டில் தற்போது உள்ள போட்டியாளர்களின் சனம் ஷெட்டிக்கும் பாலாவுக்கு இடையில் அடிக்கடி தற்போது பிரச்சனைகள் வலுத்து வருகிறது. அதிலும் நேற்று இருவருக்கும் பெரும் வாக்குவாதங்கள் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று நீதிமன்றமாக மாற்றப்பட்ட பிக் பாஸ் வீட்டில் பாலா மற்றும் சனத்தின் பிரச்சனை தான் பேசப்பட்டது. அதில் இருவருக்கும் சாதகமானவர்கள் வாதாடினார்கள், அதன் பின் பேசிய பாலா யார் தோற்கும் நிலையில் இருக்கிறார்களோ அவனை ஜெயிக்க வைப்பது தான் கெத்து என கூறியுள்ளார். இதோ அந்த புரோமோ வீடியோ,

Published by
Rebekal

Recent Posts

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…

46 minutes ago

வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…

1 hour ago

Live : தமிழக அரசியல் நகர்வுகள் முதல்.. சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…

2 hours ago

பிரியாணி, குவார்ட்டர் கொடுத்துட்டு மேல கை வைங்க! போலீசிடம் உத்தரவு போட்ட குற்றவாளி!

கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…

2 hours ago

அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?

சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…

2 hours ago

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…

3 hours ago