செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் முதலில் ஹீரோவாக பேசப்பட்டது இவரா.? அடிச்ச ஜாக்பாட்டை மிஸ் பண்ணிட்டாங்களே.!

Published by
பால முருகன்

செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க கோரி நடிகர் சூர்யா மற்றும் மாதவன் ஆகியோரிடம் தான் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் ஃபேவரைட் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன் .இவரது திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று 7ஜி ரெயின்போ காலனி . கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாகவும் ,இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாகவும் நடித்திருந்தனர்.

எப்போதும் போல தனது வித்தியாசமான பாணியில் இயக்கியிருந்த செல்வராகவனின் இந்த படம் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.அதனுடன் படத்தின் பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.ஏனெனில் படத்திற்காக சிறந்த பாடல்களை இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா தான்.இந்த நிலையில் 7ஜி ரெயின்போ காலனி படத்தினை குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது முதலில் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க கோரி வேறு இரண்டு நடிகர்களிடம் தான் பேசப்பட்டதாம் .ஆம் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கதையை முதலில் சூர்யா மற்றும் மாதவன் ஆகியோரிடம் தான் முதலில் கூறியதாகவும், அவர்கள் இருவரும் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் இந்த பட வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago