ரஷ்யா கண்டுபித்த கொரோனா தடுப்பூசி பற்றிய கடுமையான பாதுகாப்பு ஆய்வுகள் பற்றிய தரவுகள் வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், ரஸ்யாவில் தற்போது கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்து விட்டது.
இது குறித்து, ரஷ்யநாட்டு பிரதமர் புடின் தெரிவிக்கையில், தங்கள் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் புதிய மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும், 2 மதங்களுக்குள் மனித சோதனை நிறைவு பெற்றதாகவும் கூறியுள்ளார். அந்நாட்டு ஆராய்ச்சியாளர்களால் இது சாத்தியப்பட்டது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்தார்.
இறுதி கட்ட பரிசோதனையில் 1000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என ரஷ்ய பிரதமர் தெரிவித்தார். இதனை ரஷ்ய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது, தடுப்பூசி பாதுகாப்பு ஆய்வுகள் பற்றிய தரவுகள் வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…