கொரோனா வைரஸின் பரவல் குறித்து ஆராய சர்வதேச சுகாதார அமைப்பான WHO அமைப்பில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு சீனா சென்றுள்ளது.
கடந்த வருடம் சீனாவில் உள்ள வுகாண் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து மனிதர்களுக்கு பரவிய கொடிய வைரஸான கொரோனா தற்போது உலகம் முழுக்க பரவி பொதுமக்களின் இயல்பு வாழக்கையை வெகுவாக பாதித்து வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸின் பரவல் குறித்து ஆராய சர்வதேச சுகாதார அமைப்பான WHO அமைப்பில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு சீனா சென்றுள்ளது.
இந்த குழுவில் விலங்குகள் நல ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர் அவர்கள், வுகாண் நகரில் உள்ள இறைச்சிக்கடையில் எவ்வாறு இறைச்சி மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியது என ஆராய உள்ளனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…