இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மாநகரம் , கைதி, மாஸ்டர் என மூன்று வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் . ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடித்துவிட்டு படத்தை தீபாவளி அன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்பட்டது.
மேலும் தற்போது அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படம் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விக்ரம் படம் வெளியான பிறகு வெளியாகும் என்றும் சமூக வலைத்தளத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…