இன்று பிக் பாஸ் வீட்டில் பணத்தை பெற்றுக்கொண்டு ஒருவர் வெளியாகவுள்ள நிலையில், யார் வெளியேற தயாராக உள்ளார்கள் என கேட்கப்பட்டுள்ளது.
இன்றுடன் 102 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல யாரவது ஒருவர் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேற வேண்டும். கடந்த சீசனில் கவின் 5 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினார்.
அது போல இந்த முறை கேபி, ஆரி, ரியோ, சோம், ரம்யா, பாலாஜி ஆகிய 6 பேரில் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேற போவது யார் என இன்று கேட்கப்பட்டுள்ளது. ஆரி பண பெட்டியின் அருகில் செல்வது போல காண்பிக்கப்பட்டாலும், கேபி தான் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின்…
தொட்டதெல்லாம் தங்கம் என்கிற வகையில் பிரதீப் ரங்கநாதன் நடிகராக களமிறங்கிய பிறகு அவர் நடிக்கும் படங்களும், இயக்குனராக இயக்கிய படங்களும்…
சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…