கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறைவில்லை என்று உலக சுகாதார தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
உலகில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் 3,065,778 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 211,658 உயிரிழந்துள்ளனர். இதில் 923,054 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், உலக சுகாதார தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் உலகில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்று கூறியுள்ளார். கொரோனாவில் உலக நாடுகள் அனைத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைவரும் தனிநபர் இடைவெளி மற்றும் முகச்கவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறியுள்ளார். நாம் அனைவரும் ஒற்றுமையாக இல்லை என்றால் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…