இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என ஆண்டவர் இன்று போட்டியாளர்களுக்கு தெரிவிக்க உள்ளார்.
கிட்டத்தட்ட 90 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 8 போட்டியாளர்கள் வீட்டிற்குல் இருக்கிறார்கள். ஆஜித், பாலா, ரம்யா, ஆரி, ரியோ, ஷிவானி, கேபி, சோம் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த வாரம் வெளியேறுவதற்காக தற்பொழுது ஒரு போட்டியாளர்கள் தயாராக இருக்கவேண்டும்.
ரம்யா மற்றும் அஜித் ஆகிய இருவரும் நான் தற்பொழுது வெளியேற்றபடக்கூடிய போட்டியாளர்களில் இருக்கிறார்கள். இந்த முறை பெட்டி ஒன்றின் மூலம் யார் வெளியேற போகிறார்கள் என்பது குறித்து வித்தியாசமான முறையில் அறிவிக்க உள்ளார் கமல். ஆஜீத் தான் வெளியேறி உள்ளார் என ரசிகர்கள் கூறுகிறார்கள். பொருத்திருந்து பார்க்கலாம், வெளியேறியது யார் என, இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…