யார் சிறந்தவர்கள்? என்பதை நடைபெற்ற லக்ஸரி பட்ஜுட் டாஸ்கை வைத்து போட்டியாளர்களே வரிசைப்படுத்திக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளதால், மீண்டும் பிக் பாஸ் வீட்டில் குழப்பம் எழுந்துள்ளது.
இன்றுடன் 59 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களது திறமைகளையும், தனி தன்மையையும் காண்பிப்பதற்காக மற்றவர்களை எதிர்த்து போட்டியிட்டு விளையாடுகிறார்கள். இந்நிலையில் இந்த வரம் முழுவதுமே சர்ச்சைகளுடன் வாக்குவாதங்களுடனும் பல டாஸ்குகள் நடத்தப்பட்டது.
இன்று பிக் பாஸ் வீட்டில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்த டாஸ்கை வைத்து யார் சிறந்தவர்கள் என போட்டியாளர்களே தங்களுக்குள் முடிவெடுத்து வரிசை படுத்திக்கொள்ளவேண்டும். ஆனால், நான் தான் சிறந்தவன் என வாக்குவாதங்களை நடைபெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ,
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…