தந்தையால் 3 வருடம் சிறையில் வைக்கப்பட்டவர் தற்போது நண்பர்களுடன் உள்ளாரா உண்மையை மறைக்கிறதா துபாய் அரசு
துபாய் மன்னரின் மகள் இளவரசி லதிபா அமெரிக்காவில் சுதந்திரமான வாழ்க்கை வாழ தனது நாட்டிலிருந்து தப்பித்ததற்காக அவரது தந்தை ஷேக் முகமது அல் ஆல் சிறை பிடிக்கப்பட்டார்.
லதிபா அல் மக்தூம் ஆயுதம் ஏந்திய காவலரின் பாதுகாப்பில் தனது “வீட்டு சிறையில்” இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் லத்தீபா தனது வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், அதன்பின் அவர் சிறையிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தனது நண்பர்களுடன் புதிதாக தனது வாழ்க்கையை தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவரது நெருங்கிய நண்பரான முன்னாள் ராயல் கடற்படை அதிகாரி சியோனட் டெய்லர், லத்தீபா தனது நண்பருடன் இருக்கும் 2 புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அது சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்து, ஆனால் அதில் உள்ள ஒரு புகைப்படம் துபாயில் உள்ள ஒரு மாலில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் மற்றொன்று இத்தாலிய உணவகம் பைஸ் மாராவில் எடுக்கப்பட்டதாக உள்ளது.
மேலும் படங்களில் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், மே 13 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளியான ‘டெமோன் ஸ்லேயர்: முகன் ட்ரெயின்’ படத்திற்கான விளம்பரத்தினை புகைப்பட பின்னனி காட்டுகிறது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …