நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன.
இந்நிலையில் இவர் நடிப்பில் தீபாவளி விருந்ததாக “பிகில்” படம் வர இருக்கிறது.இந்நிலையில் நடிகை நயன்தாரா ரஜினியுடன் சேர்ந்து தர்பார் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா “நானும் ரௌடி தான்” படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை நீண்டகாலமாக காதலித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.இந்நிலையில் இவர் அடுத்ததாக இவர்கள் திருமணத்தை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து தற்போது ஒரு செய்தி உலாவி வருகிறது.
இந்நிலையில் இவர்கள் திருமணம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி நடை பெற இருப்பதாகவும் இவர்கள் திருமணம் 5 நாட்கள் நடக்க வட இந்தியா அல்லது வெளிநாட்டில் நடக்க இருப்பதாகவும் தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…