எப்போ கதாநாயகியா ஆகப்போறிங்க என்ற கேள்விக்கு அனிகா சுரேந்திரன் பதிலளித்துள்ளார்.
அனிகா சுரேந்திரன் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்த படத்தில் அவருக்கு மகளாக நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து மக்களுக்கு மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். சமீபகாலமாக தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவரிடம் எப்போது ஹீரோயினாக நடிக்கப்போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதில் பேசிய அனிகா சுரேந்திரன் இது குறித்து கூறுகையில் ” எல்லாத்துக்கும் அது அதுக்கென்று வரும் அப்போது தான் கதாநாயகி ஆகி விடலாம். இப்போதுதான் நான் +1 படித்து வருகிறேன். நடிக்க கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி நல்லா நடிக்கணும். அனிகா நல்ல நடித்துள்ளார் என்று ரசிகர்களிடம் இருந்து பேர் வாங்கணும் அது மட்டும் தான் என் மனதில் இப்போது இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…