ரன்பீர் கபூர் – ஆலியா பட் இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், ரசிகர்களின் கேள்விக்கு இவர்களின் பதில் மெளனமாக தான் இருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில், டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் திருமணம் 2019-ம் ஆண்டு நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஆழியப்பாட்டின் தந்தைக்கு நியூ யார்க்கில் புற்றுநோய் சிகிச்சை மேற்கொண்டதால், இவர்களது திருமணம் நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதல் பொதுக்குழு…
பாங்காக் : அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் (7.7, 6.4) மியான்மர் மக்கள் மிரண்டு போயுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இதுவரை…
ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்…
டெல்லி : தாய்லாந்து, மியான்மரில் சக்தி வாய்ந்த லநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவானதாக தகவல்…