கடந்த பத்து வருடங்களுக்கு பின்பு நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார். இதனை இயக்குனர் நெல்சன் அவர்கள் தான் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் விஜயிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அப்பொழுது, தளபதியாக இருக்கும் நீங்கள் எப்பொழுது தலைவராக மாறுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய், தளபதியா தலைவனான்னு ரசிகர்களும் காலமும் தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…