ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் குறைவான ஓஎஸ் வெர்ஷன் மாடல்கள் கொண்ட போன் பயன்படுத்துபவர்களுக்கு இன்று முதல் வாட்ஸ் அப் இயங்காது.
இந்த 2021 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வாட்ஸப் நிறுவனம் முன்னமே தெரிவித்தது போல இந்த ஆண்டின் முடிவில் வாட்ஸப்பில் சில புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. ஒரு சில ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும், ஐபோன்களிலும் வாட்ஸப் இனி வேலை செய்யாது எனும் அறிவிப்பை அண்மையில் வாட்ஸப் நிறுவனம் வெளியிட்டது.
அதன்படி நவம்பர் 1 ஆம் தேதி அதாவது இன்று முதல் ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் குறைவான ஓஎஸ் கொண்ட போன்கள், ஆப்பிள் ஐபோனில் ஐஓஎஸ் 9 அல்லது அதற்கும் குறைவான மாடல்களில் இனி வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் துறை மிகப் பெரிய அளவில் வளர்ந்து விட்டதால் குறைவான ஓஎஸ் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இவர்கள் தங்கள் பழைய மொபைலுக்கு பதிலாக புதியதை வாங்கி தான் வாட்ஸாப் உபயோகிக்க முடியும்.
அதாவது இனி சாம்சங் பிராண்டு மொபைல் போன்களில், ஸாம்சங் கேலக்சி டிரெண்ட் லைட், கேலக்சி டிரெண்ட் II, கேலக்சி SII, கேலக்சி S3 mini, கேலக்சி Xcover 2, கேலக்சி Core மற்றும் கேலக்சி Ace 2, LG Lucid 2, ஆப்டிமஸ் F7, ஆப்டிமஸ் F5, ஆப்டிமஸ் L3 II Dual, ஆப்டிமஸ் F5, ஆப்டிமஸ் L5, ஆப்டிமஸ் L5 II, ஆப்டிமஸ் L5 Dual, ஆப்டிமஸ் L3 II, ஆப்டிமஸ் L7, ஆப்டிமஸ் L7 II Dual, ஆப்டிமஸ் L7 II, ஆப்டிமஸ் F6, Enact, ஆப்டிமஸ் L4 II Dual, ஆப்டிமஸ் F3, ஆப்டிமஸ் L4 II, ஆப்டிமஸ் L2 II, ஆப்டிமஸ் Nitro HD மற்றும் 4X HD, மற்றும் ஆப்டிமஸ் F3Q ஆகிய போன்களில் இனி வாட்ஸாப் இயங்காது.
மேலும், ZTE Grand S Flex, ZTE V956, Grand X Quad V987 மற்றும் Grand Memo ஆகிய ZTE, ஹூவாய் ஸ்மார்ட்போன்களான, ஹூவாய் அஸ்செண்ட் G740, அஸ்செண்ட் Mate, அஸ்செண்ட் D Quad XL, அஸ்செண்ட் D1 Quad XL, அஸ்செண்ட் P1 S, மற்றும் அஸ்செண்ட் D2, HTC Desire 500, அல்காடெல் One Touch Evo 7, Archos 53 Platinum, Caterpillar Cat B15, Wiko Cink Five, Wiko Darknight, Lenovo A820 ஆகிய போன்களிலும் வாட்ஸாப் இயங்காது.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…