வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறை காரணமாக முடங்கியது.இந்த மூன்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது.
வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சர்வர்கள் தற்போது செயலிழந்துள்ளன. மக்கள் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியவில்லை. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இணையதளங்கள் இணைய உலாவிகளில்(Browsers) திறக்கப்படவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கம் 5xx சர்வர் பிழை செய்தியை காட்டுகிறது.
ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக வலைத்தளங்களில் உள்ள பல பயனர்கள் செயலிழப்பு குறித்து தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம் ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிக்கவும் அதனை சரிசெய்ய முயற்சி எடுத்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
ட்விட்டரில் செயலிழப்பை வாட்ஸ்அப் ஒப்புக்கொண்டது:
இந்த நேரத்தில் சிலர் வாட்ஸ்அப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.இந்த பிரச்சனையை சரி செய்து இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம், கூடிய விரைவில் இங்கே ஒரு புதுப்பிப்பை அனுப்புவோம் என்று பதிவிட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…