உலகில் பல கோடிக்கணக்கான பயணர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வரும் தகவல் பரிமாற்ற செயலி வாட்டசாப். இந்த செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது. அதன் பிறகு பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வந்தது. புதிய எதிர்கால அப்டேட்களையும் அறிவித்து வந்தது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் வாட்ஸாப் மூலம் போட்டோ, வீடியோ தகவல்களை அனுப்ப இயலவில்லை. இதற்கான காரணம் தெரியாமல் வாட்சாப் பயனர்கள் திணறி வருகின்றனர்.
இது குறித்த காரணத்தை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதற்காக #whatsappdown என்கிற ஹேஸ்டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…
சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…