முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்க என்ன செய்ய வேண்டும்? இயற்கை முறை அறியலாம் வாருங்கள்!

Published by
Rebekal

முகம் பளபளப்பாக பருக்களின்றி அழகாக இருக்க வண்டும் என ஆண்கள் பெண்கள் இருவருமே விரும்புவது வழக்கம். ஆனால், சில சமயங்களில் முகத்தில் ஏற்படக்கூடிய பருக்கள் காரணமாக முகம் பொலிவிழந்து நாளடைவில் பருக்கள் அடையாளமான கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது. ஆனால் இந்த கரும்புள்ளியை எப்படி இறக்கை முறையில் போக்குவது என்று பலருக்கும் தெரியவில்லை. இவற்றை எப்படி போக்குவது என்பது குறித்து இன்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவதற்கு முதலில் கடலை மாவு மற்றும் தயிர் ஆகிய இரண்டு இருந்தாலே போதும். இந்த இரண்டையும் நன்றாக கலந்து இரண்டு நிமிடம் வைத்து விட்டு நமது முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன் பின்பு முகத்தை கழுவி விட முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் ஒரு வாரத்தில் நிச்சயம் மறைந்து விடும். செயற்கையான கிரீம்களை உபயோகிப்பதை விட இயற்கையான முறையை முயற்சி செய்து பாருங்கள்.

அடுத்ததாக உருளைக்கிழங்கை நறுக்கி அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் சாறை எடுத்து அதனுடன் கடலை மாவை கலந்து அல்லது தக்காளி சாறு கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் நீங்கும். மேலும் 3 டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் லவங்க பட்டை தூளை நன்றாக கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் நீங்கும்.

Published by
Rebekal

Recent Posts

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

41 minutes ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

2 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

2 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

5 hours ago

தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…

6 hours ago