கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் நம்மை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது?

Published by
Rebekal

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களா நீங்கள், உங்களை பாதுகாத்து கொள்ள என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். பல்வேறு மாநில அரசுகள் மருத்துவமனையில் படுக்கையறை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை அனுமதிக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்தாலும் நம்மை நாம் பாதுக்கப்பட்டதற்கு என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

கொரோனா தொற்றிருப்பதாக சந்தேகித்தால் செய்யவேண்டியவை ….

உங்களுக்கு கொரோனா தோற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், முதலில் உங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். மருத்துவரை அணுகி ஆர்.டி மற்றும் பி.சி ஆர் சோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஏனென்றால் சிலருக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு முறையான உணவுகளை எடுத்துக்கொண்டாலே சரியாகி விடும். வெளியில் சென்றால் முக கவசத்தை அணிந்து செல்லுங்கள். ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் மருத்துவமனைக்கு சென்று முறையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

செய்யக்கூடாதவை …

தனிமைப்படுத்தப்பட்ட உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். ஆட்டோ சவாரியை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். சுயமாக எந்த மருந்துகளையும் எடுத்து கொள்ள வேண்டும். பிறரின் பொருட்களை நீங்கள் உபயோகிப்பதையும், உங்கள் உணவை பிறருடன் பகிர்ந்து கொள்வதையும் நிறுத்தி கொள்ளுங்கள்.

கொரோனா உறுதி செய்யப்பட்டால் செய்ய வேண்டியவை….

ஆர்.டி மற்றும் பி.சி.ஆர் சோதனை செய்து மருத்துவர்களின் ஆலோசனையை முறையாக கடைபிடியுங்கள். உணவுகளை சரியான நேரத்தில் உட்கொண்டு அதிக நீர் ஆகாரங்களை எடுத்து கொள்ளுங்கள். அடிக்கடி குளித்து தூய்மையாக இருங்கள், முக கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றி நடவுங்கள். மருத்துவமனையில் இருந்தாலும் முறையான மருந்துகளை உட்கொண்டு தூய்மையை கடைபிடியுங்கள். தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை கொண்டு முகத்தை மூடி கொள்ளுங்கள். அடிக்கடி கைக்குட்டையை கழுவுங்கள். கைகளை தண்ணீர் கொண்டு அடிக்கடி கழுவுங்கள், அல்லது சரியான சானிடைசர்களை பயன்படுத்துங்கள்.

செய்ய கூடாதவை …

பிறருடன் உங்கள் உணவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பொது இடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். ஆட்டோ மற்றும் கார் சவாரியை முழுவதுமாக தவிர்த்திடுங்கள். மற்றவர்களிடமிருந்து முழுவதுமாக உங்களை தனிமை படுத்தி கொள்ளுங்கள்.

Published by
Rebekal

Recent Posts

தடுமாறிய கார்..விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்திற்கு என்னாச்சு?

தடுமாறிய கார்..விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்திற்கு என்னாச்சு?

சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…

1 hour ago

Live : உள்ளூர் அரசியல் நிகழ்வுகள் முதல்.., சர்வதேச செய்திகள் வரை…

சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…

2 hours ago

விண்வெளியில் மற்றொரு வரலாறு! ராக்கெட்டில் கிளம்பும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால்,  சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…

2 hours ago

பாஜக கூட்டணி., அதிமுகவில் முதல் விக்கெட் அவுட்! SDPI பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…

2 hours ago

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்!

டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…

3 hours ago

சென்னை மக்களுக்கு குளுகுளு செய்தி! முதன்முதலாக ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடக்கம்….

சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…

4 hours ago