நடிகை பார்வதி நாயர் கோலிவுட் சினிமவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். இவர் மொடலாகவும் இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் முக்கிய ரோலில் நடித்து அசத்தினார்.
இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழ் ,மலையாளம் ,கன்னடம் முதலிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் சேலை அணிந்தவாறு உள்ளாடை தெரியும் படி எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் இவரை கடுமையாக விளாசி வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்,
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…