கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது தங்களால் இயன்ற உதவியை செய்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது தான் உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.
கிறிஸ்துமஸ் என்பது அன்பை பகிர்ந்து கொள்வது தான். மற்றவர்கள் முகத்தில் சந்தோசத்தை பார்ப்பது தான் கிறிஸ்துமஸ். இருப்பவர்கள் இல்லாதவர்களோடு தங்களால் இயன்றவரை பகிர்ந்து கொடுத்து மகிழ்வது தான் கிறிஸ்துமஸ். இவ்வாறு தங்களால் இயன்ற உதவியை செய்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது தான் உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.
டிச.25ம் தேதி தான் கிறிஸ்து பிறந்தார் என்று சொல்லமுடியாது. இந்த நாளில் அவர் பிறந்திருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தான் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன்முதலில் 4-ம் நூற்றாண்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் தான் கொண்டாடியதாக குறிப்புகள் கூறப்படுகிறது.
இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் குடில் அமைத்து, கிறிஸ்துமஸ் மரங்களை வண்ண விளக்குகளை கொண்டு அலங்கரிப்பதுண்டு. மேலும், வீட்டிற்கு வெளியே ஸ்டார் மற்றும் வண்ண விளக்குகளை கொண்டு அலங்கரிப்பதுண்டு. இவ்வாறு கிறிஸ்தவர்கள் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு…
சென்னை : நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம்…