என்னது 1 கிலோ தக்காளி விலை 300 ரூபாயா? இந்தியாவை பகைத்தால் இது தான் கதி!

Published by
Rebekal

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஸ்மீர் விவகாரத்தால் பெரும் பிளவு ஏற்பட்டதால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ராஜாங்க மற்றும்வணிக உறவுகள் அத்தனையையும் துண்டித்துக்கொண்டாராம். மேலும், நமது இந்திய வியாபாரிகளும் பாகிஸ்தானுக்கு பொருள்கள் மற்றும் காய்கறிகளை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செசய்ய மறுத்து விட்டனர்.
இதனால் அங்கு காய்கறிகளுக்கு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. மேலும், பாகிஸ்தானிலும் பருவம் தவறி மழை பெய்ததால் உள்நாட்டு தக்காளி விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை தற்போதைய நிலவரப்படி 180 முதல் 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாம். இதனால் பாகிஸ்தான் மக்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?

இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?

துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…

33 minutes ago

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…

2 hours ago

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

3 hours ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

4 hours ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

4 hours ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

5 hours ago