ஆ.ராசா என்ன பெரிய ஆளா? அவரு கூப்பிட்டதும் நான் போறதுக்கு, அவரு ஒரு சாதாரண ஆளு. திமுகவுக்கு வேண்டுமென்றால் ஆ.ராசா பெரிய ஆளாக தெரியலாம்.
2 ஜி ஊழலை கடந்த சில நாட்களாக, திமுக மற்றும் அதிமுக கட்சியை இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, ஆ.ராசா விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆ.ராசா என்ன பெரிய ஆளா? அவரு கூப்பிட்டதும் நான் போறதுக்கு, அவரு ஒரு சாதாரண ஆளு. திமுகவுக்கு வேண்டுமென்றால் ஆ.ராசா பெரிய ஆளாக தெரியலாம். தங்களுக்கு அவர் ஒன்றும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
திமுகவின் செலவுக்கு அவ்வப்போது பணம் தேவைப்படுவதால், கட்சியைவிட்டு அனுப்பாமல் இன்னும் வைத்துள்ளதாகவும், ஆரம்ப காலத்தில் ராசா எப்படி இருந்தார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், எப்படி இருக்கிறார் என்பதையும், அவர் என்ன காரில் பயணிக்கிறார் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், ராசாவின் பின்புலத்தை எடுத்தால், அவரது சுயரூபம் தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…