ஆ.ராசா என்ன பெரிய ஆளா? அவரு கூப்பிட்டதும் நான் போறதுக்கு, அவரு ஒரு சாதாரண ஆளு. திமுகவுக்கு வேண்டுமென்றால் ஆ.ராசா பெரிய ஆளாக தெரியலாம்.
2 ஜி ஊழலை கடந்த சில நாட்களாக, திமுக மற்றும் அதிமுக கட்சியை இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை, ஆ.ராசா விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆ.ராசா என்ன பெரிய ஆளா? அவரு கூப்பிட்டதும் நான் போறதுக்கு, அவரு ஒரு சாதாரண ஆளு. திமுகவுக்கு வேண்டுமென்றால் ஆ.ராசா பெரிய ஆளாக தெரியலாம். தங்களுக்கு அவர் ஒன்றும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
திமுகவின் செலவுக்கு அவ்வப்போது பணம் தேவைப்படுவதால், கட்சியைவிட்டு அனுப்பாமல் இன்னும் வைத்துள்ளதாகவும், ஆரம்ப காலத்தில் ராசா எப்படி இருந்தார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், எப்படி இருக்கிறார் என்பதையும், அவர் என்ன காரில் பயணிக்கிறார் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், ராசாவின் பின்புலத்தை எடுத்தால், அவரது சுயரூபம் தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…