இன்று பிக் பாஸ் வீட்டில் சுவாரஸ்யம் குறைவானவர்களாக ஆரி மற்றும் ரியோ தேர்ந்தெடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 50 நாட்களுக்கும் அதிகமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வித விதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதில் ஆரி மற்றும் ரியோ அதிகமாக மோதிக்கொள்ளவில்லை என்றாலும், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தான் நிறைந்திருக்குமே தவிர புரிந்துணர்வு இருக்காது.
பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள ஜெயிலில் வார வாரம் சுவாரஸ்யம் குறைவானவர்களாக இருவர் போட்டியாளர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அது போல இந்த வாரம் சுவாரஸ்யம் குறைவானவர்களாக ஆரி மற்றும் ரியோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இருவருக்கும் ஆகாது, என்ன நடக்கும் என ஆவல் உடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதோ அந்த வீடியோ,
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…