மீண்டும் சினிமாயுலகில் நேர்ந்த சோகம்.! 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை மரணம்.!

Published by
Ragi

எம் ஜி ஆர், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை உஷா ராணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸால் ஒருபுறம் பல இழப்புகளை சந்தித்து வரும் நிலையில் பல பிரபலங்களின் இழப்புகளும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், சமீப காலமாக பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை உஷா ராணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாயுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல தமிழ், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபல முன்னணி நடிகர்களுடன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமல் நடிப்பில் வெளியான அரங்கேற்றம் படத்திலும், எம் ஜி ஆருடன் பட்டிக்காட்டு பொன்னையா படத்திலும், என்னை போல் ஒருவன் படத்தில் சிவாஜி கணேசனுடனும் நடித்து பிரபலமானவர்.

அண்மையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 62வயதான இவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை மலையாள சினிமாவின் பிரபல நடிகரான பிருத்விராஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனையடுத்து இவரது உடல் சென்னையில் உள்ள ஆலம்பாக்கத்தில் அவரது வீட்டில் வைத்து இறுதி சடங்கு மகன் விஷ்ணு சங்கரால் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

 

Published by
Ragi

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago