தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான தளபதி விஜய்க்கு, பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தளபதி விஜயின் பிகில் பட இசை வெளியிட்டு விழாவில், அவர் ரசிகர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதில் பேனர் வைப்பதை தவிர்த்து மற்றவர்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, விஜய் ரசிகர்களும், தொடர்ந்து நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், தேனீ மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பிகில் படத்திற்கு பேனர் வைப்பதை தவிர்த்து, 2 விவசாயிகளின் 1 லட்சம் மதிப்பிலான விவசாய கடன்களை அடைத்துள்ளனர். இவர்களது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…
சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…
சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…