உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று சேர்த்து ஆனந்த தீபாவளி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் நடந்த ஆனந்த தீபாவளி நிகழ்ச்சியில் 1222 குழந்தைகள கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில் நடிகை இந்துஜா, அதுல்யா ரவி இருவரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்துஜா விஜய் நடித்த பிகில் படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் நடிப்பதற்கு என்னை நடிக்க கூப்பிட்டபோது ” நான் எவ்வளவு சந்தோஷம் நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன், அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன்” என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ,அதுல்யா ரவி பேசியபோது, உலகில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்தால் ஆதரவற்றோர் என யாருமே இருக்க மாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பாதை வகுக்க வேண்டியது அவசியம் என கூறினார்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…