இயற்கை எப்போதும் அழகையும், ஆச்சரியத்தையம் தரக்கூடிய ஒன்று. இது பரந்து விரிந்த கடல்கள், விரிந்து பரந்து இருக்கும் மலைகள் என்று இயற்கையின் ஆயிரக்கணக்கான ஆச்சரியங்கள் ஒளிந்து மறைந்துஇருக்கின்றன. அதை பார்க்கப் பார்க்க வியக்கும் வண்ணத்திலும், இருக்கும். பின்பு இயற்கை சில நேரங்களில் சவால்களையும் அளிக்கிறது.
இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் உள்ள மலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அந்த சவால். வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாக மிசோரம் முழுவதுமே மலைப்பாங்கான பகுதிதான். நீர் வீழ்ச்சிகள், மலைச்சரிவு, குளிர் என்று மலைப்பிரதேசத்திற்கே உண்டான எல்லா அம்சங்களும் அங்கே இருக்கிறது.
இதனால் அந்த மாநிலத்தில் மலை உச்சியொன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நீர் வீழ்ச்சி போல தண்ணீர் மலைச்சரிவில் கொட்டுவது போன்ற நிகழ்வு தெரிகிறது. இந்த வீடியோ காட்சியை நீங்கள் பார்த்தாலும், அப்படியே நம்பி விடுவீர்கள். ஏனென்றால் இது கண்ணை கவரும் விதமாக காட்சியளிக்கிறது.
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 18வது சீசனில் இரு…
ஐதராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டெல்லி…
டெல்லி : ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோஅணி, ஐபிஎல் 2025 சீசனின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில்…
ஹைதராபாத் : நடிகர் விக்ரம் தற்போது வீர தீர சூரன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும்…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு…