இந்த 4 உணவுகளை சாப்பிட்டாலே போதும் உடல் வலிமையையும் எடையும் ஒருசேர அதிகரிக்கும்!

Published by
மணிகண்டன்

ஒவ்வொருவருக்கும் தன் உடல் சம்பந்தமாக ஒவ்வொரு பிரச்சனை சிலருக்கு குண்டாக இருப்பது பிரச்சனை, சிலருக்கு ஒல்லியாக இருப்பது பிரச்சனை என கருதுகிறார்கள். இதுவரை எப்படி உடல் எடையை குறைப்பது என பார்த்தோம். இன்று உடல் எடையை எப்படி அதிகரிப்பது என பார்க்கலாம். அதோடு சேர்த்து நம் உடலுக்கு தேவையான சத்துக்களையும் சேர்த்து பெறலாம்.
முதலில் வேர்க்கடலை. இதனை தினமும் அரை கப் வறுத்து. அல்லது அவித்து சாப்பிட்டு வந்தால் போதும். அதில் உள்ள புரத சத்து நம் உடல் எடையை அதிகரிக்கவும், நமக்கு  நல்ல சத்துக்களையும் கொடுக்க வல்லது. வேர்க்கடலையை மிட்டாயாகவும் சாப்பிடலாம்.
அடுத்து, எள். இளச்சவனுக்கு எள் கொடு என அற்புத பழமொழியே உள்ளது. காரணம் இதில் உள்ள நல்ல கொழுப்புகள் எளிதில் நம் உடல் எடையை அதிகரிக்கவல்லது. இந்த எள்ளையும் மிட்டாய் போல செய்து சாப்பிடலாம்.
மூன்றாவது உலர் திராட்சை. ஒரு கைப்பிடி உலர் திராட்சை சாப்பிட்டால் போதும். அதில் அவ்வளவு சத்துக்கள் இருக்கிறது. எலும்புகளுக்கு  ஊட்டம் அளிக்கிறது. இரும்பு சத்து இருக்கிறது. முடி நரம்புகளை பலப்படுத்துகிறது. இன்னும் பல நல்ல குணங்கள் இருக்கிறது.
கடைசியாக பேரிச்சம்பழம். இதனை தினமும் 10 அல்லது 15 சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பது 15 நாளிலேயே தெரிந்து விடும். மேலும் இது முகப்பொலிவு பிரகாசமாக இருக்கும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

10 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

10 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

12 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

12 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

12 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

14 hours ago