தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோவில் அனிதா கதறி கதறி அழுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோவில் அனிதா கதறி கதறி அழுகிறார். அதனுடன் தான் தனியாக இருப்பது போன்று உணருவதாகவும், தனக்காக யாரும் பேசவில்லை என்றும், பிடித்தவர்கள் சொல்வதை கேட்பதா அல்லது என் மனது சொல்வதை கேட்பதா என்று தெரியவில்லை.
சில சமயத்தில் நான் தான் தவறு செய்கிறேனோ என்று தோன்றுவதாகவும் கூறி அழுகிறார். தற்போது, அந்த புரோமோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…