தமிழ் மக்களை மறக்கவும் மாட்டோம், கைவிடவும் மாட்டோம் என்று ராஜபக்சே உறுதி.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு சிறப்பு மத்திய பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்தார்.
தமிழ் மக்களை மறக்க மாட்டோம்
அப்போது உரையாற்றிய அவர், 30 ஆண்டுகளாக நீடித்த இலங்கையின் வடக்கு மாகாண மக்களின் இருந்த சகாப்தத்தை தமது அரசு பொறுப்பேற்றதும் முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறினார். மேலும், தமிழ் மக்களை மறக்கவும் மாட்டோம், கைவிடவும் மாட்டோம் என்றும் உறுதியளித்தார். முன்னாத யாழ்ப்பாணத்தில், பொதுமக்கள் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உருவ பொம்மைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …