கொரோனா தடுப்பு மருந்துக்கான இறுதி கட்டத்தை எட்டிவிட்டோம்.! – ட்ரம்ப் தகவல்.!

Published by
மணிகண்டன்

கொரோனாவை தடுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம். விரைவில் செய்து முடிப்போம். என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமேரிக்கா மாறி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 9,25,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 52,217 கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்த அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில்,

கொரோனா வைரசால் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் விழிப்புடன் செயல்பட வேண்டும். சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும். சுகாதாரத்தை பேண வேண்டும். முககவசத்தை பயன்படுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பாகவும் படிப்படியாகவும் மீண்டும் முன்னேற செய்யவேண்டும்.அது எந்த வகையிலும் மக்களின் பாதுகாப்பை பாதிக்க கூடியதாக இருக்காது.
கொரோனாவை தடுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம். சோதனைக்கான கால அவகாசம் மிக அவசியம். விரைவில் செய்து முடிப்போம். என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
சூரிய ஒளியில் உள்ள புறஊதா கதிர்கள் ெகாரோனா மட்டுமின்றி எல்லா வைரசையும் அழித்துவிடும் என றிவியல் மற்றம் தொழில்நுட்பத்துறை இணை செயலாளர் வில்லியம் பிரையன் தெரிவித்ததை தொடர்ந்து, டிரம்ப் பேசுகையில், ‘புறஊதா கதிர்களை கொரோனா பாதித்தவர்களின் உடலில் செலுத்தி கொரோனாவை அளிக்க முடியுமா என விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யவேண்டும்’ என்று ட்ரம்ப் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டு கொண்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

11 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

11 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

11 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

11 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

12 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

12 hours ago