உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், கொரோனா பரவலை நாங்கள் முற்றிலும் தடுத்துள்ளோம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து, மக்களை காப்பாற்ற ஒவ்வொரு நாட்டு அரசும் பல நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இதுகுறித்து கூறுகையில், உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், கொரோனா பரவலை நாங்கள் முற்றிலும் தடுத்துள்ளோம் என்றும், அதேசமயம் தொற்றுநோய்க்கு எதிரான முயற்சியில் மனநிறைவு அடைந்துவிட்டதாகவும் கருதாமல் இன்னும் அதிகபட்ச எச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…