சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பவர்களா நீங்கள்? உடனே இதை படியுங்கள்…

Published by
மணிகண்டன்

தண்ணீர் என்பது நமது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால், அதனை எப்போது பருக வேண்டும் ?எப்போது பருக கூடாது என்று பல நெறிமுறைகள் உள்ளன. அதனை கடைப்பிடித்தால் மட்டுமே தண்ணீர் நமது உடலுக்கு உகந்தது. தவறான நேரத்தில் தண்ணீர் குடித்தால் அது நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பலருக்கு சாப்பிடும் போது தண்ணீர் இல்லாமல் சாப்பிட முடியாது. காரணம் இடையிடையே தண்ணீர் அவ்வபோது குடித்து கொள்வார்கள். ஆனால், அவ்வாறு தண்ணீர் குடிக்கக் கூடாது.
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் இரப்பையில் தண்ணீர் சென்று உணவை செரிமானம் செய்வதற்காக உண்டாகும் அமிலங்கள் தங்கள் தன்மையை இழந்து விடுகின்றன. அதாவது அந்த அமிலங்கள் நமது உணவில் உள்ள நச்சுக்களை அழிக்கும் திறன் கொண்டது. தண்ணீர் குடிப்பதால் அந்த சக்தியை அமிலங்கள் இழந்து விடுகின்றன. இதனால் நமது இரப்பை உணவு ஜீரணமாவதற்கு மிகுந்த நேரம் எடுத்துக் கொள்கிறது
உணவை நாம் உண்ணும் போது தண்ணீர் குடிப்பதால் நமது உமிழ் நீர் சுரக்கும் அளவும் குறைகிறது. உணவு செரிமானத்திற்கு உணவுடன் உமிழ்நீர் மிகவும் முக்கியமானது. உமிழ்நீர்  சரியான அளவில் நம் உணவில் கலக்காமல் இருந்தால் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு நேரம் ஆகிறது.
உணவு சாப்பிடுகையில் தண்ணீர் குடிப்பதால் நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமான கோளாறு ஏற்பட்டு அதனால் நெஞ்சு எரிவது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.
மேலும், உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பு அளவையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதனை தடுக்க நமது உணவில் உப்பின் அளவை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பின் அளவு அதிகரிக்கும் போது தான் நமக்கு சாப்பிடும் போது தண்ணீர் தாகம் ஏற்படும். மேலும், உணவை நன்கு மென்று சாப்பிடுவதால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும் இதனால் நமது இரைப்பையின்  செரிமான நேரம் குறைக்கப்படும் இது நமது உடலுக்கு மிக நல்லது.

Published by
மணிகண்டன்
Tags: #Waterhealth

Recent Posts

அதிமுகவில் உட்கட்சி பூசல்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் இபிஎஸ்! முன்னாள் அமைச்சர் பேச்சு..,

அதிமுகவில் உட்கட்சி பூசல்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் இபிஎஸ்! முன்னாள் அமைச்சர் பேச்சு..,

சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…

39 minutes ago

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார்! வேதனையில் விராட் கோலி ரசிகர்கள்!

பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது.…

52 minutes ago

முடிவுக்கு வரும் ரஷ்யா -உக்ரைன் போர்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்..!

ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக…

1 hour ago

அமெரிக்கா வந்துவிட்டேன்., சில்லென வரவேற்ப்பு., வெள்ளை மாளிகையில் சந்திப்பு! பிரதமரின் அடுத்தடுத்த அப்டேட்!

வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில்…

2 hours ago

லைக்கா தலையில் இடியை போட்ட விடாமுயற்சி! ஒரு வாரத்தில் இவ்வளவு தான் வசூலா?

சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த…

2 hours ago

மீண்டும் மீண்டுமா? தங்கம் விலை உயர்வு..அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற…

3 hours ago