சச்சினுடன் ஒப்பிடுகையில் கோலி சற்று வித்தியாசமானவர். சச்சின் அமைதியானவர். கோலி ஆக்ரோசமானவர். – வாசிம் அக்ரம்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின். அவரது ரசிகர்களுக்கு சச்சின் தான் கிரிக்கெட் உலகின் கடவுள். அவரை பின்பற்றியே சர்வதேச கிரிக்கெட் உலகில் பல வீரர்கள் உருவாக்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் சச்சினின் சாதனையை முறியடிக்க இவரால் முடியும் என நம்பிக்கை அளித்து வரும் வீரர் என்றால் அது விராட் கோலி தான்.
இருவரையும் ஒப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கருத்து கூறியுள்ளார். வாசிம் அக்ரம் தனது யு-டியூப் பக்கத்தில் கருத்து கூறுகையில், ‘ பேட்டிங் திறனில் சச்சினும் கோலியும் வேறுவிதமான வீரர்கள். சச்சினுடன் ஒப்பிடுகையில் கோலி சற்று வித்தியாசமானவர். சச்சின் அமைதியானவர். கோலி ஆக்ரோசமானவர்.
சச்சினை அவுட் செய்ய முயற்சி செய்து. அதில் அவர் அவுட் ஆகாமல் இருந்துவிட்டால், சச்சின் இன்னும் உறுதியுடன் களத்தில் நிற்பார். ஆனால், கோலியை அவுட் செய்ய முயற்சி செய்து அவர் அவுட் ஆகாமல் இருந்தால் அவர் கோபப்படுவார். தன்னிலையை சற்று இழப்பார். ஒரு பேட்ஸ்மேன் கோபப்படும்போது பந்தை விளாசுவார். அந்த சமயம் தான் அவரை அவுட் ஆக்க அதிக வாய்ப்புகள் பந்துவீச்சாளருக்கு கிடைக்கும்.’ என தனது கருத்துக்களை வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…