வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக அசோக் செல்வனை கதாநாயகனாக வைத்து மன்மதலீலை எனும் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படம் முழுவதும் அடல்ட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அசோக்செல்வன் அதிகளவில் முத்த காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அண்மையில் இந்த படத்திற்க்கான ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்பொழுது பேசியுள்ள அசோக்செல்வன், படப்பிடிப்பின் பொழுது தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், கொரோனா தொற்றின் பொழுது சம்யுக்தாவுடன் முத்த காட்சிகளில் நடித்திருக்கிறேன், அதன் பின் பரிசோதனை செய்த போது தான் எனக்கே தெரிய வந்தது. ஆனால், நல்ல வேலையாக சம்யுக்தாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…