கூகுள் குரோம் ஜீரோ டே ஹேக்:கூகுள்,தனது குரோம் வலைப்பதிவில்,பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளது.
கூகுள் குரோம் பயனர்களுக்கு சில மோசமான செய்திகள் கிடைத்துள்ளன. அதாவது,கூகுளில் ஒரு முக்கியமான ஹேக் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 2 பில்லியனுக்கும் அதிகமான கூகுள் குரோம் பயனர்கள்,தங்கள் கூகுள் குரோமை புதுப்பிக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் கிட்டத்தட்ட அனைத்து கூகுள் குரோம் பயனர்களையும் ஹேக் செய்யும் அபாயத்தில் உள்ளது.கூகுள் குரோமில் புதிய பூஜ்ஜிய-நாள் சுரண்டல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கூகுள் ஒரு வலைப்பதிவு இடுகையில் ஹேக் செய்ததை உறுதி செய்துள்ளது.குறிப்பாக,CVE-2021-30563 என பெயரிடப்பட்ட ஜீரோ டே ஹேக் பற்றி நாங்கள் முன்னதாக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தோம்,தற்போது மீண்டும் ஒன்று வெளிவந்துள்ளது.மேலும் அது மிகவும் ஆபத்தானது என்று எச்சரித்துள்ளது.
CVE-2021-37973 என்பது இந்த பாதிப்பின் பெயர்.இது ஒரு பூஜ்ஜிய நாள் சுரண்டல்(ஜீரோ டே ஹேக்) என்று அழைக்கப்படுகிறது.ஏனெனில் ஒரு வலைப்பதிவு இடுகையில்(blog post) ஹேக் செய்ததை,கூகுள் அறிவதற்கு முன்பே சைபர் குற்றவாளிகள் அதைச் ஹேக் செய்துள்ளனர்.
கூகுள் குரோம் ஹேக் பற்றி கூகுள் வலைப்பதிவில் இருந்து எடுக்கப்பட்ட பெரிய விஷயங்கள் கூகுள் ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து,சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்வதைத் தடுக்க மிக முக்கியமாக, கூகுள் குரோம் மேம்படுத்தல்(update) அனைத்து பயனர்களுக்கும் அவசியம் மற்றும் விரைவில் அவர்கள் அதைச் செய்தால், சிறந்தது என்று எச்சரித்துள்ளது.
எனினும்,கூகுள் பயனர்கள் அனைவரும் மேம்படுத்தப்படும்(update) வரை விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதாக கூறியுள்ளது.மேலும்,கூகுள் தனது வலைப்பதிவான “உயர் CVE-2021-37973” போர்ட்டல்களை இலவசமாகப் பயன்படுத்துமாறும் தெரிவித்துள்ளது
கூகுள் குரோம் மேம்படுத்தலை மேற்கொண்ட பிறகு, எல்லாவற்றையும் ஒழுங்கமைக்க மொபைல் அல்லது கணினியை மீண்டும் துவக்கவும்(do restart).ஏனெனில்,மேம்படுத்துவது போலவே இதைச் செய்வது மிகவும் முக்கியமானது என கூகுள் தெரிவித்துள்ளது.
மிக முக்கியமாக, 2 பில்லியன் கூகுள் குரோம் பயனர்களுக்கு, கூகுள் ஒரு தீர்வை வெளியிட்டுள்ளது.
உங்கள் கூகுள் குரோம் உலாவி பாதுகாக்கப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்:
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…