உஷ்ண பேதி, வயிற்றில் எரிச்சல், வயிற்று பொருமலுக்கு அற்புதமான மருத்துவம்

Default Image

1.  சோம்பு 100 கிராம்
2 . சதகுப்பை 100 கிராம்
3.  கருஞ்சிரகம் 100 கிராம்
4.  மல்லி 100 கிராம்
5,  அதிமதுரம் 100 கிராம்
6.  லவங்கப்பட்டை 100 கிராம்
7.  கற்கண்டு 500 கிராம்

1, முதல், 6 வரையுள்ள சரக்குகளை தனித்தனியாக லேசாக வறுத்துக் கொள்ளவும் . இவைகளை தனித்தனியாகத் தூள் செய்து சலித்து எடுத்து . ஒன்றாக் கலந்து கொள்ளவும் கற்கண்டையும் நன்றாகப் பொடித்து சலித்து மற்ற சரக்குடன் உறவாகும் படி கலந்து பத்திரப்படுத்தவும்.

காலை, மாலை 1 கிராம் முதல் 2 , கிராம் வரை மோருடன் அல்லது காய்ச்சி ஆறிய நீருடன் சப்பிட்டு வர அனல் மந்தம், உஷ்ண பேதி, வயிற்றில் எரிச்சல், வயிற்று பொருமல் , இரைப்பை வலுக் குறைவு இவைகள் தீரும், குருதி வலிமை உண்டாகும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்