பாலிவுட் முன்னணி நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடிப்பில் கடைசியாக வெளியான சூப்பர் 30 திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. பல மாநில அரசுகளின் நன்மதிப்பைப் பெற்று கேளிக்கை வரிவிலக்கும் பெற்றது. இந்த படத்தை அடுத்து முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களம் நிறைந்த ஒரு படத்தில் ஹிர்த்திக் ரோஷன் நடித்து உள்ளார்.
இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இன்னொரு பாலிவுட் முன்னணி நடிகரான டைகர் ஷெராப் இப்படத்தில் ஹிர்த்திக் ரோஷனுக்கு எதிர் வேடத்தில் நடித்துள்ளார். வாணி கபூர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இப்படம் டப் செய்யப்பட்டு தமிழிலும் வெளியாக உள்ளது. டப் செய்யப்பட்ட தமிழ் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் விருந்தாக ட்ரெய்லர் அமைந்துள்ளது. ட்ரைலர் முழுக்க ஜேம்ஸ்பாண்ட் பட பாணி ஆக்சன் காட்சிகள் போல இடம் பெற்றிருந்தது.தற்போது வெளியான ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாக பரவி வருகிறது. இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…