டீயை கொண்டு உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
இன்று பலரின் மிகப்பெரிய கவலையே உடல் எடை அதிகரிப்பு தான். இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு முறைகள் தான். நமது முன்னோர்கள் தமிழ் கலாச்சார முறைப்படி, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத சத்துள்ள உணவுகளை தான் உண்டு வாழ்ந்தனர். ஆனால், இன்றைய தலைமுறையினர் உடல் அஆரோக்யத்தை பற்றி சிந்திப்பதில்லை. வாய்க்கு ருசியான மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இது தான் நமது உடலில் தேவையற்ற கொழுப்புகளை உற்பத்தி செய்து, உடல் பருமனை அதிகரிக்க செய்கிறது.
இன்று டீ இருந்தால் தன, பலருக்கு அன்றய பொழுது விடிந்துள்ளதாக எண்ணுவர். அந்த வகையில், உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் இந்த டீயை கொண்டு உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய், பட்டை மற்றும் தேன் இவை மூன்றையும் மிக்சியில் பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை எடுத்து, ஒரு பாத்திலில் போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தூளை தினமும் காபி குடிக்கும் போது ஆதில் சிறிதளவு கலந்து குடித்தால், நமது உடலில் உள்ள கொழுப்புகள் குறைவதோடு,உடல் எடையும் குறையும்.
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…