பொதுவாக பெண்களுக்கு முகத்தில் அதிகப்படியான ரோமங்கள் இருப்பது பிடிக்காது. இதை செயற்கையான முறையில் கிரீம்களை பயன்படுத்தி நீக்குவதன் மூலம் மீண்டும் அது உருவாகி முன்பிருந்ததை விட அதிகம் ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், இயற்கையான முறையில் அவற்றை எப்படி விரைவில் இல்லாமல் ஆக்குவது என்பதை பார்ப்போம்.
வேப்பிலை, குப்பைமேனி கீரை அதனுடன் கடலை மாவு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின் முகத்தில் மெல்லியதாக பூசாமல் நன்கு சற்று தடிமனாக பூசிக்கொள்ளவும் பூசி விட்டு 15 நிமிடத்தில் அதை கழுவி விடவும். முதலில் முகத்தில் உள்ள முடிகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து முகம் பளபளப்பாக அழகாக மாறிவிடும்.
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…