நிம்மதியான தூக்கம் வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கள்..!!

Published by
கெளதம்

இன்றைய வாழ்க்கை முறையில் ஏராளமான சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். மனிதன் ஆரோக்கியமாக வாழ தூக்கம் மிகவும் அவசியமானது அந்த தூக்கம் சரியா கிடைக்காவிட்டால் அதுவே உடலில் பல நோய்களை உண்டாக்கும். உற்சாகமாக சிந்திக்க நினைவாற்றல் பெற நோயில்லாமல் வாழ மேலும் பல செயல்பாடுகளுக்கு ஆறு முதல் ஏழு நேர தூக்கம் தேவை பகல் வெளிச்சத்தில் 10 மணி நேரம் தூங்கினால் கூட மெலடோனின் சுரக்காது. மெலடோனின் சுரக்காவிட்டால் தூக்கம் வராது.
தூக்கம் இருந்தால் தான் உடலுக்கு பல ஓய்வுகள் கிடைக்கிறது. சரியான ஓய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தால் உடல் உறுப்புகள் விரைவில் பாதிக்கப்படும். அதனால் சாப்பிடுவதற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தூக்கம் வருவதற்கு என்று தூக்க மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது.

இரவில் உடனே தூங்க வேண்டும் என்றால் சிறிது நேரம் புத்தகம் படிக்க வேண்டும். அதுவும் ஆர்வத்தை தூண்டும் புத்தகத்தைப் படிக்காமல் போரடிக்கும் புத்தகத்தை படிக்க வேண்டும். ஏனெனில் போரடிக்கும் புத்தகத்தைப் படித்தால் உங்களுக்கு உடனே தூக்கம் வந்துவிடும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்காமல் தினமும் ஒரே நேரத்தில் தூங்க வேண்டும். ஒரே நேரத்தில் தூங்கி கொண்டிருந்தால் மூளையில் செரோட்டனின் மற்றும் மெலடோனின் அளவை சரிசெய்து தானாக தூக்கத்தை உண்டாக்கும்.
இரவில் நல்ல தூக்கம் கிடைக்க ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.மேலும் எலக்ட்ரானிக் பொருட்கள் படுக்கும் பொழுது அறையில் வைத்து இருந்தாள் அது உங்கள் தூக்கத்தை கெடுத்துவிடும் இதிலிருந்து மீள வேண்டும் என்றால் இந்த பொருட்களை மற்றொரு அறையில் வைக்க வேண்டும். ஏனென்றால் இதில் உள்ள நீல நிற வெளிச்சம் உங்க மூளையை ரிலாக்ஸ் அடையச் செய்யாமல் தூக்கத்தை இடையூறை ஏற்படுத்தும்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago