அனைத்தையும் மாற்றும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் சுந்தர் பிச்சை.
கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை அவர்கள், அமெரிக்காயாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அந்த விழாவில் கலந்துகொண்ட சுந்தர்பிச்சை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
மாணவர்கள் மத்தியில் சுந்தர் பிச்சை அவர்கள் பேசுகையில், ‘ஒவ்வொரு தலைமுறையும், அடுத்த தலைமுறை முன்னேறுவாதற்கான அடித்தளத்தை அமைத்து தருகிறது. அதை புரிந்து கொண்டு அனைத்தையும் மாற்றும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.’ என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…