நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இலங்கையில் கடும் நெருக்கடி காரணமாக எழுந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்ய, கடிதம் அனுப்பி, அதன் பின்னர் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்க பட்டார்.
20ஆம் தேதி (இன்று) தேர்தல் அங்கு நடைபெறும் அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் புதிய அதிபரை 225 நாடளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய சூழ்நிலையில் 223 பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர். 2 பேர் புறக்கணிப்பு. 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 110 வாக்குகள் பெற்றவர்கள் அதிபராக தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
இந்த போட்டியில், ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இடதுசாரி ஆதரவாளரான அனுர திஸாநாயக்க ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.
இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தேர்ந்தெடுக்கும் அதிபர், 2024 நவம்பர் மாதம் வரையில் பதவியில் இருப்பார்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…