விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இம்மாதம் படக்குழு வெளியிட உள்ளது.
அண்மையில் சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ எனும் பொறியியல் பட்டதாரி பெண் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனால் பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் முதல் திரை நடிகர்கள் என பலரும் இனி பேனர் வைக்க கூடாது என தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளனர்.
இதனால் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள சங்கத்தமிழன் படத்திற்காக அவரது ரசிகர்கள், விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கரில் நாற்று நடுவதற்கு உதவியுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…