சூப்பர் ஸ்டார் நடித்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் ரஜினிகாந்த, ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், விவேக், அனிருத் என படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அவ்விழாவில் பேசிய நடிகர் விவேக் தனது காமெடியான பேச்சின் மூலம் பலரையும் கவர்ந்தார். அவர் பேசுகையில் இயக்குநர் முருகதாஸ் பற்றி கூறுகையில், நம்மூரில் நீ என்ன பெரிய லாடு லபக்குதாஸா என கேட்போம். அதுபோல பாலிவுட்டில் நீங்கள் என பெரிய முருகதாஸா என கேட்கும் அளவிற்கு அங்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார். என தெரிவித்தார்.
சூப்பர் ஸ்டார் மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளார். எனவும் அவருக்கு இடையில் உடல் நிலை சரியில்லாத போது இங்கு அவருக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்ததாகவும், அதன் பலனாய் அடுத்த சில வருடங்களிலேயே மீண்டும் பழைய தெம்புடன் இமயமலைக்கு பயணித்தார். எனவும் அதனை தனது பாணியில் சூப்பர் ஸ்டார் இமயமலை சென்று சிவனோடு சிட்டிங் போடுகிறார். அதேபோல எமனோடு கட்டிங் போடுகிறார் நகைச்சுவையான தனது பஞ்ச் வசனத்தோடு அரங்கை அதிரவைத்தார். அதன் பிறகு திரை பிரபலங்கள் பேசி முடித்தனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…