தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஜெய்ர் போல்சனாரோ அதிபராக உள்ளார். இவர் ஆட்சிக்கு வந்த தொடக்கம் முதல், விசா தொடர்பாக முக்கிய மாற்றங்களைச் செய்து வந்துள்ளார்.
சில நாடுகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள், பிரேசில் நாட்டுக்கு வர விசா அவசியமில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். தற்பொழுது சீனா சென்ற போல்சனாரோ, இந்தக் கொள்கையை விரிவு செய்வது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வளர்ந்த நாடுகளுக்கு விசா ரத்து கொள்கையை விரிவாக்கும் வகையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்காக பிரேசில் வருவதற்கு விசா கட்டாயம் இல்லை எனவும் அறிவித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…