இயக்குனர் சமுத்திரக்கனி நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா, என தரமான படங்களை இயக்கியும், தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் தமிழ் திரையுலகில் சமூக பொறுப்புள்ள மனிதராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். தற்போது நாடோடிகள் 2 படத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தை அடுத்து சிலை கடத்தல் வழக்குகள் பற்றிய ஒரு கதைக்களத்தை படமாக்க உள்ளாராம். அந்த படம் சிவன் என்கிற நாவலை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஷாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர்கள் இருவரும் பாயும் புலி படத்தில் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…